Have any questions? 

எமது தீனிய்யா அரபுக் கல்லூரியில் மாணவர்களுக்கான காலை கூட்டம் வாராவாரம் திங்கள் மற்றும் புதன் ஆகிய தினங்களில் நடைபெற்று வருகிறது. அந்த காலை கூட்டத்திலே கிராத்துடன் ஆரம்பித்து , மதரஸா கீதம் பாடப்பட்டு அதற்குப் பின்னர் அதிபர் அல்லது அதிபரால் நியமிக்கப்படுகின்ற உஸ்தாத் ஒருவர் மாணவர்களுக்கான குறிப்பிட்ட சில தர்பியா விடையங்களை ஞாபகப்படுத்துவார். மேலும் மதரஸாவுடைய சில நடைமுறைகள், அந்த வாரத்தில் எடுக்கப்பட்ட மஷுராவுடைய சில முடிவுகள் என்பன அங்கு ஞாபகப்படுத்தப்படும். அந்த அடிப்படையில் இன்றைய தினம் மதரஸாவிலே நடைபெற்ற காலைக் கூட்ட நிகழ்வுகளின் போது.

Categories: News